Thursday 18 July 2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாதகவுண்டன்பாளையம் , மொடக்குறிச்சி , ஈரோடு மாவட்டம் 638115

 மதிப்பிற்குரிய விதை சிறார் வாசிப்பு இயக்க நிர்வாகி அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எங்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்த புத்தகங்கள் வந்து சேர்ந்தது என்பதை தங்களது கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தங்களது விதை பத்திரிகையினை வழங்கியமைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றிங்க ஐயா




No comments:

Post a Comment